3126
கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 3 வாரங்களுக்குப் பிறகு அங்கு நேற்று  இறப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்தது. எனினும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அமெரிக்காவுக்...

9506
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும்  செயலாளருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கிக் கொள...

6961
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சீனாவில் நேற்று அதிகபட்சமாக 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 2 ஆம் கட்ட கொரோனா அலை வீசும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்நாட்டு பரவல் மு...

2696
தமிழ்ப் புத்தாண்டையொட்டித் தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.  ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, வளம், மகிழ்ச்ச...

5416
சென்னை முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த 3 பெண்கள் உட்பட 8 வெளிநாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதியில் எத்தியோப்பிய நாட்டைச் ச...

3300
நாட்டிலேயே முதன்முறையாக மும்பை தாராவியில் கொரோனா தொற்றாளர்களுக்கு மலேரியா மருந்தான  ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் நெருக்கம் மிகவும் அதிகமா...

9392
குழந்தை பெற்றெடுத்த மூன்றே வாரங்களில் பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட...



BIG STORY